Monday, July 19, 2010

முத்தமிழ் வித்தகர் பிறந்த மண்ணில் தமிழ்ச் செம்மொழி விழா

முத்தமிழ் வித்தகர் பிறந்த மண்ணில்
தமிழ்ச் செம்மொழி விழா
வெள்ளை நிற மல்லிகையோ வேறெந்த மாமலரோ......



கிழக்கு மாகாண தமிழ் செம்மொழி விழாவையொட்டி காரைதீவு விவேகானந்தா விளையாட்டுக்கழகமும் கண்ணகி சனசமுக நிலையமும் இணைந்து விபுலானந்தர் ஊர்தியொன்றை இன்று கல்முனைப் பிரதேசமெங்கும் செலுத்தியது. ஊர்தியானது காரைதீவு விபுலானந்தா மணிமண்டப முன்றலில் வைத்து இகிமிசன் பிரமுகர் பொ.சிவயோகள் தீபாராதனை காட்டி ஆரம்பித்துவைப்பதையும் ஊர்தியையும் பதாதைகள் பறப்பதையும் படங்களில் காணலாம்.


கிழக்குமாகாண கல்வித் திணைக்களத்தின் 2010க்கான மாகாண தமிழ் செம்மொழி விழா தொடர்பான கல்முனை வலய ஆலோசனைக்கூட்டம் காரைதீவூ விபுலானந்தா மத்திய கல்லூரியில் கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்றபோது தமிழ் செம்மொழி விழா பதாதை பறப்பதையூம் பிரதிக் கல்விப் பணிப்பாளர் எஸ்.முருகுப்பிள்ளை உரையாற்றுவதையூம் கல்முனைவலய ஏற்பாட்டுக்குழுவினர் அமர்ந்திருப்பதையூம் படங்களில் காணலாம்.
Thanks : www.karaitivu.org
மேலும் பார்க Clickhere

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts with Thumbnails
வந்தது வந்துட்டீங்க, அப்டியே ஒரு ஓட்டு போட்டுட்டு போயிடுங்களேன்...!