Friday, February 26, 2010

100வது பதிவும், சரித்திர சாதனை நாயகனும்.

100வது பதிவும், சரித்திர சாதனை நாயகனும்.
"தமிழனாய் தரணியில் வாழ்ந்து தடம் பதிப்போம்"
இந்த பதிவுலகத்திற்கு வந்ததற்கு மிக்க மகிழ்ச்சியாக உள்ளது.
இந்த பகிர்வின் மூலம் பல சுவாஸ்சியமான விடயங்களை நான் கற்ற வசதியளித்துள்ளது.
எனக்கு எப்போதும் என்னை இடைபோடுவது மகிக்க விருப்பம். இதன் போது எனது பலம், பலவீனம், வாய்ப்புக்கள், அச்சுறுத்தளை நான் ஏற்ற முடியும்.

எனது முதலாவது உத்தியோக பூர்வமான பதிவை நான் April 15ம் திகதி 2009ம் ஆண்டு ஏற்றினேன். இந்தப் பதிவு தொடக்கம் 5451வருகையாளர்கள் (Flag Counter) அடிப்படையில் 20ற்கு மேற்பட்ட நாடுகளிருந்து இது வரை எனது பதிவை பார்வையிட்டுள்ளனர் இது எனக்கு மிக்க மகிழ்ச்சியாகவுள்ளது.
அதிகமாகமானோர் வருகை தந்த நாடுகளின் வரிசையில் நான் !!
நினைத்துப் பார்க்கும் போது நேற்றுப் போல இருக்கிறது எனது முதல் பதிவு போட்ட நாள்.
முதல் பதிவு
நான் பதிவுலகத்துக்குள் ஒரு பதிவராக , என் வலைப்பூவை ஆரம்பித்து பத்து மாதங்கள் ஆகின்றது

தேடல்கள் மூலமா பல நண்பர்களின் வலைப்பூக்களை பார்ப்பதற்கு எனக்கு ஆர்வம் கிட்டியது. இதன் போது நான் உணர்ந்த விடயம் இத்தனை பேர் வலைப்பூக்களில் இருப்பது எனக்கு அபூர்வமாக இருந்தது. முதலில் தமிழர்களின் வலைப்பூக்களை தேடுவதில் எனக்கு ஆர்வம் கிடைத்தது இதன் விளைவாக திட்டிகள் அறிமுகமாகிது, தமிழ்ளிஸ், நிவுஸ்பண்னை, நம்குரல், தமிழ்மணம், தேன்கூடு, யாழ்தேவி போன்றன. திரட்களை வாசிப்பதில் எனக்கு தனியான தீவிர தாகம் இன்று வரை ஏற்படுத்தியது.

இந்நாளில் மகிழ்ச்சியான விஷயம் இதனை உத்தியோக பூர்வமாக தொடக்கியதுடன் இதனை பகிரங்கமாக பகிர்ந்த கொண்டிருக்கின்னேன்.

இதன் போது காரைதீவு வெப் குழுவினால் www.karaitivu.org/அதன் பெயரில் உருவாக்கினார்கள் ப்ளாக் http://premakumar.karaitivu.org/ மாற்றம் பெற்றது.
சச்சின் டெண்டுல்கர் - ஒரு சகாப்தம்
லக கிரிக்கெட் ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்துகொண்டிருந்த ஒருவிஷயம், யார் முதலில் இரட்டை சதம் அடிப்பார் என்பது. சச்சினால் மட்டுமேஎன்பதாகும்.

மேலும் சச்சின் பட இணைப்புக்கு..
கிளிக்

LinkWithin

Related Posts with Thumbnails
வந்தது வந்துட்டீங்க, அப்டியே ஒரு ஓட்டு போட்டுட்டு போயிடுங்களேன்...!