இது எனது 83வது பதிவும், 25வது பிறந்த நாளும்.
"தமிழனாய் தரணியில் வாழ்ந்து தடம் பதிப்போம்"
இந்த பதிவுலகத்திற்கு வந்ததற்கு மிக்க மகிழ்ச்சியாக உள்ளது.
இந்த பதிவின் போது எனது 25வது பிறந்த நாளை நான் கொண்டாடுகின்றேன்.
முதலாவது பதிவிட்டது இன்னனும் ஞாகம் உள்ளது. Click
இந்த பகிர்வின் மூலம் பல சுவாஸ்சியமான விடயங்களை நான் கற்ற வசதியளித்துள்ளது.
எனக்கு எப்போதும் என்னை இடைபோடுவது மகிக்க விருப்பம். இதன் போது எனது பலம், பலவீனம், வாய்ப்புக்கள், அச்சுறுத்தளை நான் ஏற்ற முடியும்.
நான் முதலில் மூலம் சில தமிழ் பதங்களுக்கான விளங்களைத் தேடினோன் அப்போது தான் இப்படியும் ஒரு சில வலைப்பூக்கள் உள்ளது என்பதை அறிந்து வியந்தோன் இதன் போதுதான் எனக்கும் ஒரு வலைப்பூ இருந்தால் என்வென்று அறிந்து எனக்கும் ஒரு வலைப்பூவை உருவாக்கினேன்.
எனது முதலாவது உத்தியோக பூர்வமான பதிவை நான் April 15ம் திகதி 2009ம் ஆண்டு ஏற்றினேன். இந்தப் பதிவு தொடக்கம் 2400 வருகையாளர்கள் (Flag Counter) அடிப்படையில் 20ற்கு மேற்பட்ட நாடுகளிருந்து இது வரை எனது பதிவை பார்வையிட்டுள்ளனர் இது எனக்கு மிக்க மகிழ்ச்சியாகவுள்ளது.
அதிகமாகமானோர் வருகை தந்த நாடுகளின் வரிசையில் நான் !!
1. | India | 395 | ||
2. | Sri Lanka | 205 | ||
3. | United States | 141 | ||
4. | United Arab Emirates | 88 | ||
5. | Singapore | 45 | ||
6. | United Kingdom | 36 | ||
7. | Saudi Arabia | 36 | ||
8. | Malaysia | 27 | ||
9. | France | 26 | ||
10. | Qatar | 22 | ||
11. | Canada | 21 | ||
12. | Australia | 16 | ||
13. | Bahrain | 11 | ||
14. | Germany | 9 | ||
15. | Kuwait | 9 | ||
16. | Switzerland | 7 | ||
17. | Norway | 6 | ||
18. | Italy | 6 | ||
19. | Russian Federation | 5 | ||
20. | Oman | 4 |
என்னை இந்த பதிவுலகத்திற்கு தோற்றுவித் மிகப் பெரிய பெருமை இவர்களேயே சாரும் Vettrifm.blogspot, லோஷன் அண்ணா, 6thscientific, geevanathy, Vettrifm, லோகநாதன் இதன்போது பெயர் குறிப்பிடாத நண்பர்களும் இதில் அடங்குவர்.
தேடல்கள் மூலமா பல நண்பர்களின் வலைப்பூக்களை பார்ப்பதற்கு எனக்கு ஆர்வம் கிட்டியது.
இதன் போது நான் உணர்ந்த விடயம் இத்தனை பேர் வலைப்பூக்களில் இருப்பது எனக்கு அபூர்வமாக இருந்தது.
முதலில் தமிழர்களின் வலைப்பூக்களை தேடுவதில் எனக்கு ஆர்வம் கிடைத்தது இதன் விளைவாக திட்டிகள் அறிமுகமாகிது, தமிழ்ளிஸ், நிவுஸ்பண்னை, நம்குரல், தமிழமணம், தேன்கூடு, யாழ்தேவி போன்றன. திரட்களை வாசிப்பதில் எனக்கு தனியான தீவிர தாகம் இன்று வரை ஏற்படுத்தியது.
இந்நாளில் மகிழ்ச்சியான விஷயம் இதனை உத்தியோக பூர்வமாக தொடக்கியதுடன் இதனை பகிரங்கமாக பகிர்ந்த கொண்டிருக்கின்னேன்.
எனது பதிவில் பகிரங்கமாக பகிர்ந்த வியடமாக கதம்பம், சங்கமம், பத்திரிகைகள். கிரிகெட் சரவெடி, வானொலி மற்றும் Amazepicsvids போன்றனவாகும்.
"தமிழனாய் தரணியில் வாழ்ந்து தடம் பதிப்போம்"
என்ற கருப்பொருள் எனது உள்ளத்தில் பதிந்தது.
No comments:
Post a Comment