Thursday, August 13, 2009

பூதம் ஒன்றை பூதம் விழுங்கியது

இலங்கை மழைவீழ்ச்சிகளில் ஏற்பட்டுள்ள மாறுதல்களின் காரணமாக விவசாயிகள் காலம் தாழ்த்தி நாற்று நடுதலில் ஈடுபட்டனர். இதனால் நாட்டின் அரிசி விளைச்சல் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் பிரதான போகமாகக் கருதப்படும் பெரும்போக செய்கைக்கான நெல் விதைப்பு நடவடிக்கைகளில் ஒக்ரோபர் மாத ஆரம்பத்தில் வழமையாக மேற்கொள்ளப்படும்.





கடந்த 15 ஆண்டுகளாக இந்த நிலைமையை நாம் அவதானிக்கக்கூடியதாக உள்ளது. மழை பொழியும் வரை விவசாயிகள் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது



வயற் பிரதேசத்தில் அம்பாறை மாவட்டத்தில் காரைக்கொல்லை எனுமிடத்தில் 12 ஏக்கர் நெற்சூடு தீ வைத்து கொளுத்தப்பட்டுள்ளது. இவ்வயலில் ஏற்பட்ட இச் சம்பவத்தால் 15 லட்ச ருபா நஸ்டமேற்பட்டுள்ளதாக வயற்காரர் தெரிவித்தார்.

அங்கு இனம் தெரியாதவர்களால் எரியூட்டப்பட்ட காட்சிகளையும் காணலாம்.





No comments:

Post a Comment

LinkWithin

Related Posts with Thumbnails
வந்தது வந்துட்டீங்க, அப்டியே ஒரு ஓட்டு போட்டுட்டு போயிடுங்களேன்...!