இலங்கை மழைவீழ்ச்சிகளில் ஏற்பட்டுள்ள மாறுதல்களின் காரணமாக விவசாயிகள் காலம் தாழ்த்தி நாற்று நடுதலில் ஈடுபட்டனர். இதனால் நாட்டின் அரிசி விளைச்சல் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் பிரதான போகமாகக் கருதப்படும் பெரும்போக செய்கைக்கான நெல் விதைப்பு நடவடிக்கைகளில் ஒக்ரோபர் மாத ஆரம்பத்தில் வழமையாக மேற்கொள்ளப்படும்.
கடந்த 15 ஆண்டுகளாக இந்த நிலைமையை நாம் அவதானிக்கக்கூடியதாக உள்ளது. மழை பொழியும் வரை விவசாயிகள் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது
No comments:
Post a Comment